Sunday, August 21, 2011

பாத்து நாட்களுக்கு முன்பு சங்கரன் கோயில் தபசு கோயிலுக்கு வேண்டுதலுக்கு சென்றிருந்தோம் .நான் , என் மனைவி, என் சின்ன அண்ணி , மற்றும் பெரிய அண்ணி , கூடவே எனது திருப்பூர் நண்பர் ஜெயபாலன் மற்றும் அவர் மனைவி விஜயா என்று மொத்தம் ஆறு பேர் . எனது அண்ணன் ( சின்ன அண்ணியின் கணவர் என் உடன் பிறந்த மூத்த சகோதரர் . அவருக்கு ரயில்வே உத்தியோகம் . லீவு இல்லை , எனவே சுலபமாக கழண்டு கொண்டார். பெரிய அண்ணி கணவர் உடன் இல்லை, அவருடன் 22 ஆண்டுகளாக இல்லை .
எல்லோரும் திட்டமிட்டபடி அதி காலை கிளம்புவதாக உறுதி செய்து கொண்டு தூங்க போகவில்லை . பேச ஆரம்பித்தோம் . என்ன பேசினோம் என்பதை சொல்வதற்கு இல்லை . வழக்கம் போல் மிக தாமதமாக கிளம்பினோம்.

No comments:

Post a Comment